சிறந்த பள்ளிக்கான விருதை தட்டி தூக்கிய அரசுப்பள்ளி

சிறந்த பள்ளிக்கான விருதை தட்டி தூக்கிய அரசுப்பள்ளி

சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருது

சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருது அறிவிப்பு.

சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருதை செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றது.

தமிழக பள்ளிக்கல்வி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறந்த பள்ளியாக செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜி. ஜெயகாந்தன் அவர்களுக்கு நினைவு கேடயமும், பாராட்டு சான்றிதழ் மற்றும் பள்ளி பராமரிப்பு பணிக்காக ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்து பரிசு வழங்கினார்.

Tags

Next Story