ஆத்தூர் அருகே நாதக வேட்பாளர் பிரச்சாரத்தை தொடங்கி வைத்த பாரதிராஜா

ஆத்தூர் அருகே நாதக வேட்பாளர் பிரச்சாரத்தை தொடங்கி வைத்த பாரதிராஜா

பிரச்சாரத்தை தொடக்கி வைத்த பாரதிராஜா

ஆத்தூர் அருகே உள்ள முத்து மலை முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் பாண்டியன் தேர்தல் பிரச்சாரத்தை திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் உள்ள முத்து மலை முருகன் கோவிலில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் பாண்டியன் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

இதற்காக திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பங்கேற்று பிரச்சாரத்தை துவக்கி வைத்தார் முன்னதாக முத்து மலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்படாத நிலையிலும் பிரச்சாரத்தை தொடங்கப்பட்டது

Tags

Next Story