பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் டீ கடையில் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பு...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் டீ கடையில் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பு...

பாரதிய ஜனதா கட்சி

பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாகை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் எஸ் ஜி எம் ரமேஷ் கோவிந்த் கட்டிமேடு, ஆதிரங்கம் சேகல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் . தொடர்ந்து பாமணி பகுதியில் டீக்கடை ஒன்றில் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story