புதிய மழைநீர் வடிகால் வாய்க்காலுக்கான பூமி பூஜை

புதிய மழைநீர் வடிகால் வாய்க்காலுக்கான பூமி பூஜை

திருவாரூர் அருகே புலிவலத்தில் அமைக்கப்படும் மழைநீர் வடிகால் வாய்க்காலுக்கான பூமி பூஜை நடந்தது.

திருவாரூர் அருகே புலிவலத்தில் அமைக்கப்படும் மழைநீர் வடிகால் வாய்க்காலுக்கான பூமி பூஜை நடந்தது.
திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சி கல்லடி தோப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்படும் மழைநீர் வடிகால் வாய்க்காலுக்கான பூமி பூஜையினை இன்று திமுக ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவரும் ஆன தேவா தொடங்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து ,ஊராட்சி மன்ற உறுப்பினர் ஞானசேகர், தங்கதுரை திமுக கழக நிர்வாகிகள் ,பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story