குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை

குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை

பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள் 

குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 73 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜையை செய்தி துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் குறுக்கபாளையம் ஊராட்சி குறுக்க பாளையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 73 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு. பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மலர்விழி உள்ளார்.

Tags

Next Story