கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட பூமி பூஜை

கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட பூமி பூஜை

மதுரை மாநகராட்சி சேதுபதி பாண்டித்துரை மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.

மதுரை மாநகராட்சி சேதுபதி பாண்டித்துரை மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
மதுரை மாநகராட்சி சேதுபதி பாண்டித்துரை மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை மாண்புமிகு மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள் தலைமையில் இன்று (05.01.2024) நடைபெற்றது அருகில் மண்டலத் தலைவர் திருமதி பாண்டிச்செல்வி அவர்கள், கல்விக்குழுத் தலைவர் திருவிச்சந்திரன் அவர்கள், கல்வி அலுவலர் திரு.மாரிமுத்து அவர்கள், மாமன்ற உறுப்பினர் திருமதி.ஜென்னியம்மாள் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.

Tags

Next Story