பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் பூங்கா, நூலகம் அமைப்பதற்கான பூமி பூஜை

பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் பூங்கா, நூலகம் அமைப்பதற்கான பூமி பூஜை

பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட, 15-வது வார்டு, போயர் தெரு பகுதியில் புதிய பூங்கா மற்றும் நூலகம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.


பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட, 15-வது வார்டு, போயர் தெரு பகுதியில் புதிய பூங்கா மற்றும் நூலகம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.

நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட, 15-வது வார்டு, போயர் தெரு பகுதியில் புதிய பூங்கா மற்றும் நூலகம் அமைப்பதற்கான பூமி பூஜையை , பேரூர் கழக செயலாளரும், பேரூசாட்சி மன்ற தலைவருமான அ.சுப்ரமணியம் அவர்கள் தலைமையில், செயல் அலுவலர் மகேஷ்வரி அவர்கள் முன்னிலையில்,மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் அவர்களும், வனத்துறை அமைச்சர் டாக்டர். மா.மதிவேந்தன் அவர்களும் ,ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய குழுவின் தலைவருமான கே.பி. ஜெகநாதன் அவர்களும், மாவட்ட கழக பொருளாளரும், ஒன்றிய குழுவின் உறுப்பினருமான ஏ.கே.பாலச்சந்திரன் அவர்களும் தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் முன்னால் ஒன்றிய கழக செயலாளர் பழனிவேல், மாவட்ட வழக்கறிஞரனி அமைப்பாளர் கண்ணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், பேரூர் துணை செயலாளர்கள் கே.சி.தியாகராஜன், அசோகன், மீனாட்சி,வார்டு கவுன்சிலர்கள் தனபால், கிருஷ்ணமுர்த்தி, கந்தசாமி, பானுமதி,சீனிவாசன், கீதா, கீதா, உஷாராணி, காளியன்ணன், வார்டு செயலாளர்கள் பாஸ்கரன், முருகேசன், வாசுதேவன், கோபால், அருள், புவனேஷ், குணசேகரன், பன்னீர் செல்வம், மணிகண்டன், சதாசிவம், சீனிவாசன், பழனியப்பன், ஒன்றிய பிரதிநிதி சரவணன், வெங்கடேஷ், மற்றும் பலர் கலந்து கொன்டனர்.

Tags

Next Story