நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணிக்கு பூமி பூஜை

நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணிக்கு பூமி பூஜை

கூடமலையில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி, ரூ. 22 லட் சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.

கூடமலையில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி, ரூ. 22 லட் சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம், கூடமலை ஊராட்சியில் 2.0 அம்ருத் திட்டத்தின் கீழ், ₹40 லட்சம் மதிப்பீட் டில் புதிய மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி, ₹22 லட் சம் மதிப்பீட்டில் நூலக புதிய கட்டிடம் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. சேலம் கிழக்கு மாவட்ட திமுகதுணை செயலாளரான முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை தலைமை வகித்து தொடங்கி வைத் தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன். துணை செயலாளர் மணி மாறன் பஞ்சாயத்து தலை வர் யசோதா துரைசாமி, குமாரசாமி, கோதண்ட பாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story