குளங்கள் ஊரணிகள் தூர் வாருவதற்கான பூமி பூஜை

குளங்கள் ஊரணிகள் தூர் வாருவதற்கான பூமி பூஜை

குளங்கள் ஊரணிகள் தூர் வாருவதற்கான பூமி பூஜை

புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள குளங்கள் ஊரணிகள் தூர் வாருவதற்கான பூமி பூஜை நடைப்பெற்றது.

அதிக வெப்பத்தின் காரணமாக புதுக்கோட்டை நகர் பகுதியில் பல்வேறு குளங்கள் ஊரணிகள் வறண்ட நிலையில், தூர்வாரும் பணியை நகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது. சாந்தநாதபுரம் சுப்பையா ஊரணி பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்று தூர்வாரும் பணியை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை தலைவர் லியாகத்தலி, திமுகவினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story