ஆலம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா

ஆலம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா

மிதிவண்டி வழங்கல் 

ஆலம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி அரசு மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டியை மாணவ - மாணவியருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் என பலருடன் இருந்தனர்.

Tags

Next Story