மருங்கூர் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா

மருங்கூர் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா

விலையில்லா சைக்கிள் வழங்கல்

மருங்கூர் பள்ளியில் மிதிவண்டி வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மருங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.வெ.கணேசன் மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராஜேந்திரன் எம்எல்ஏ, பண்ருட்டி ஒன்றியக்குழு தலைவர் சபா பாலமுருகன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story