பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
செங்கலபட்டு மாவட்டம்,பெருங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை எம்எல்ஏ வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம்,சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14-ல் உள்ளடங்கிய வார்டு எண் 182 பெருங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் வழங்கி பள்ளி மாணவர்களுடைய சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளரும்,14 வது மண்டல குழு தலைவர் S.V ரவிச்சந்திரன், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் உடனிருந்தனர்.

Tags

Next Story