குற்றாலத்தில் தவறி விழுந்து இளைஞர் பலி

குற்றாலத்தில் தவறி விழுந்து இளைஞர் பலி
கோப்பு படம்
குற்றாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்ற இளைஞர் தவறி விழுந்து பலியானர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி செல்லும் சாலையில் வேகத்தடையில் வேகமாக சென்ற இலஞ்சியை சேர்ந்த ஆனந்த் என்ற இளைஞர் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதிவேகமாக சென்றதால் நிலை தடுமாறியதில் விபத்து ஏற்பட்டது. உடனடியாக அவரை பின்னால் வந்த தவறி விழுந்த வாலிபரை நினைத்து மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக வாலிபர் உயிரிழந்தார். இதுகுறித்த சிசிடிவி காட்சியை இன்று தென்காசி போலீசார் வெளியிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story