திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் வசூல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் வசூல்

உண்டியல் எண்ணும் பணி 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2 கோடியே 89 லட்சத்து 61 ஆயிரம் வசூல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்கி வரும் அண்ணாமலையார் கோயிலில் தை மாத பெளர்ணமி மூலம் கோயிலில் உண்டியல் வசூல் எண்ணப்பட்டது, இதன் மூலம் பணமாக 2 கோடியே 89 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் வசூல் கிடைத்துள்ளது. மேலும் 154 கிராம் தங்கம் மற்றும் 1242 கிராம் வெள்ளி உண்டியல் வசூல் மூலம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story