தேனியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

தேனியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

தேனியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

தேனி வன கூட்டத்தில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைப்பெற உள்ளத்தால் இப்பணியில் கலந்து கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என வனத்துறை அலுவலர் தெரிவித்தார்.
தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் தேனி வன கூட்டத்தில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி வருகிற 27, 28-ம் தேதி அன்று நடைபெற உள்ளது இந்த பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என வனத்துறை அலுவலர் ஜே ஆர் சமர்த்தா தெரிவித்துள்ளார் மேலும் விவரங்களுக்கு உதவி ஆராய்ச்சியாளர் சூரஜ் குமார் 6383489107 என் மூலம் தொடர்பு கொண்டு கலந்து கொள்ளலாம் என தேனி வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story