பல்லடத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் பரப்புரை!

கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டப்பேரவை தொகுதியின் பல்வேறு இடங்களில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்தியா கூட்டணி தலைவர்கள் இல்லாத கூட்டணி .பத்து செம்பறி ஆடுகள் கூட ஒன்றாக விட்டால் தனக்கான தலைவனை தேரெந்தெடுத்துவிடும் ஆனால் அவர்களால் முடியவில்லை. மோடி தவிர யாராவது உட்காந்தால் என்னாகும் என்பதை சிந்தித்து பாருங்கள் நம் நாட்டை சின்னாபின்னமாக்கி விடுவார்கள். இந்த தேர்தல் நம் பிர்தமர் என்பதற்கான தேர்தல் பாஜக தேர்தல் அறிக்கை பிரதமர் வெளியிட்டுள்ளார்.4 கோடி மோடி வீடு கட்டிக்கொடுத்துள்ளோம் இன்னும் 3 கோடி மோடி வீடு கட்டிக்கொடுக்கப்படும் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து கொண்டு செல்கிறோம்.

நான் கோவை தொகுதிக்கு தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளேன் 174 ரூபாய் 100 நாள் வேலை திட்டம் சம்பளம் 310 ரூபாய் பாஜகவை உள்ளே விட்டு விடாதீர்கள் என்கிறார்கள் ஏன் அப்படி சொல்கிறார்கள் அதனை விளக்கும் காணொளியை வெளியிட்டுள்ளோம்.அந்த காணொளியில் பாஜக உள்ளே வரக்கூடிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்த்தியிருக்கிறோம். கரண்ட் கட் பண்ணி 1000 500 தருகிறார்கள் , அந்த அவல நிலையில் ஆளும் கட்சி உள்ளது.

பாஜக உள்ளே வர வேண்டிய தருணம் வந்து விட்டது .தாமரையை மலர செய்ய வேண்டும் உங்கள் குரலாக அண்ணாமலை இருக்க வேண்டும். சோமனூரில் ஜவுளி சந்தை அமைக்கப்படும் . சோலார் மின் தகடுகள் விசைத்தறி கைத்தறி வைத்திருப்பவரக்ளுக்கு தருவோம்.100 வாக்குறுதி 500 நாட்கள் திமுக போல் ஒழிந்து வர மாட்டேன் வாக்குறுதியை நிறைவேற்றி கம்பீரமாக வருவேன் .மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்……

Tags

Next Story