இரவில் பிரச்சாரத்தை துவக்கிய பாஜ வேட்பாளர்

இரவில் பிரச்சாரத்தை துவக்கிய பாஜ வேட்பாளர்

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேற்று மனு தாக்கல் செய்த நிலையில், இரவிலேயே பிரச்சாரமும் மேற்கொண்டார்.  

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேற்று மனு தாக்கல் செய்த நிலையில், இரவிலேயே பிரச்சாரமும் மேற்கொண்டார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று (மார்ச் 25) இரவு நெல்லையில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் பேசுகையில் தனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு வேட்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த பேட்டின் பொழுது பாஜகவினர் உடன் இருந்தனர்.

Tags

Next Story