திருப்பூரில் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருப்பூர் கே எஸ் சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் ஏ பி முருகானந்தம் வாக்கு சேகரித்தார்.
திருப்பூர் கே எஸ் சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் ஏ பி முருகானந்தம் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும் விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து விளையாடியுள்ளார், நடைப்பயிற்சி மேற்கொண்டர்களுடன் பாஜகவின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார். உடன் பாஜக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story