டவுனில் பிரச்சாரத்தை துவங்கிய பாஜக வேட்பாளர்

டவுனில் பிரச்சாரத்தை துவங்கிய பாஜக வேட்பாளர்

பிரச்சாரம் 

டவுனில் பாஜக வேட்பாளர் பிரச்சாரம் துவக்கம்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவர் இன்று (மார்ச் 29) காலை டவுன் சந்திபிள்ளையார் முக்கிலிருந்து பிரச்சாரத்தை துவங்கினார்.அப்பொழுது பாஜக அரசின் சாதனைகளை கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.இந்த பிரச்சாரத்தின் பொழுது வடக்கு மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கர் உள்ளிட்ட நெல்லை பாராளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story