தொழிலாளர்களை மகிழ்ச்சிபடுத்திய பாஜக தலைவர்

தொழிலாளர்களை மகிழ்ச்சிபடுத்திய பாஜக தலைவர்

திருநெல்வேலியில் பாஜக தலைவர் மே தினத்தை முன்னிட்டு தூய்மை தொழிலாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


திருநெல்வேலியில் பாஜக தலைவர் மே தினத்தை முன்னிட்டு தூய்மை தொழிலாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தொழிலாளர்கள் தினம் இன்று (மே 1) கொண்டாடப்படுகின்றது. இந்த தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தூய்மை தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தயா சங்கர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து தொழிலாளர் தினம் வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Tags

Next Story