இன்று மாலையில் பாஜக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இன்று மாலையில் பாஜக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இன்று மாலையில் பாஜக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

தென்காசியில் இன்று மாலையில் பாஜக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், தமிழத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திமுக அரசை கண்டித்து இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று மாலை 4 மணிக்கு தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பாஜக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story