இறகு பந்து ஆட்டத்தை தொடங்கி வைத்த பாஜக எம்எல்ஏ

இறகு பந்து ஆட்டத்தை தொடங்கி வைத்த பாஜக எம்எல்ஏ

 பாஜக எம்எல்ஏ 

திருநெல்வேலி மாவட்டத்தில் இறகு பந்தாட்ட போட்டிகள நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட இறகுப்பந்து ஆட்ட கழகம் சார்பாக 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு இன்று 13/01/27 காலை 9 மணி அளவில் திருநெல்வேலி வ.உ.சி உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

Tags

Next Story