பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு பா.ஜனதா மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, பொதுச்செயலாளர்கள் முரளிதரன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம், கல்வியாளர் பிரிவு மாநில துணைத்தலைவர் ஜெயராமன், சுற்றுப்புற சூழல் பிரிவு தலைவர் கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 26 பெண்கள் உள்பட 180 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story