தமிழக அரசைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

தமிழக அரசைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

தமிழக அரசைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நேற்றி மாலை விவிடி சிக்னல் அருகில் மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர்சிவந்தி நாராயணன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். பொதுச் செயலாளர்கள் ராஜா சிவமுருகஆதித்தன், உமரிசத்தியசீலன், துணைத் தலைவர்கள் சிவராமன், செல்வராஜ் வாரியார் சுவைதார், தங்கம் சரஸ்வதி, ரேவதி மாவட்டச் செயலாளர்கள் வீரமணி, கனல் ஆறுமுகம், சங்கர், அர்ஜீன், பாலாஜி ராஜபுனிதா, ஆண்டாள் பாப்பா ராமக்கனி பொருளாளர் சண்முகசுந்தரம், ஓபிசி அணி மாநிலதுனைதலைவர் விவேகம் ரமேஷ், இளைஞரணி மாநில செயலாலர் பூபதிபாண்டியன், இளைஞரணி மாவட்ட தலைவர் விக்னேஷ், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், மண்டல் தலைவர்கள் மாதவன், ராஜேஷ் கனி, சிவ கணேசன், சிவராமன், அழகேசன், ராமகிருஷ்ண குமார், நவமணிகண்டன், ஆறுமுகச்செல்வன், முருகேச பாண்டியன், குமரேசன், சரவணன், முத்து குட்டிநம்பி, துரை, மணிகண்டன், ராஜகோபால் மகளிர்அணி மாவட்டதலைவர் தேன்மொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story