திருப்பூரில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பூரில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பூரில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பூரில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
நாட்டின் துணை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் குறித்து அநாகரிகமாக பேசிக் கொண்டு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிராக நடந்து கொண்ட திமுக, காங்கிரஸ்,, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை கண்டித்து திருப்பூர் பாஜக மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் குமரன் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த கண்டன ஆர்பாட்டத்தில்காங்கிரஸ் மற்றும் திமுக , கம்யூனிஸ்ட் கூட்டணியை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன.இந்த ஆர்பாட்டத்தில் மாநில செயலாளர் மலர்க்கொடி,மாநில இளைஞரணி பொதுசெயலாளர் சிவசங்கரிகார்த்திகேயன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாய்ன்ட் மணி,மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி மற்றும் மூத்த உறுப்பினர் பழனிச்சாமி,மாவட்ட பொருளாளர் நடராஜ்,மாவட்டதுணைதலைவர்,மாமன்ற உறுப்பினர்குணசேகரன், மாவட்ட பொது செயலாளர்கள் சீனிவாசன்,பாலசுப்பிரமணி மற்றும் மாநில மாவட்ட மண்டல அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story