இந்தியாவில் பாஜ நிலையான ஆட்சியில் இருக்கணும் -பண்ருட்டி ராமச்சந்திரன்

இந்தியாவில் பாஜ நிலையான ஆட்சியில் இருக்கணும் -பண்ருட்டி ராமச்சந்திரன்

இந்தியாவில் பாஜ., நிலையான ஆட்சியில் இருக்க வேண்டும்; நாடாளுமன்றத் தேர்தலில் பாஜ.,வுடன் தான் கூட்டணி என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

இந்தியாவில் பாஜ., நிலையான ஆட்சியில் இருக்க வேண்டும்; நாடாளுமன்றத் தேர்தலில் பாஜ.,வுடன் தான் கூட்டணி என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், பாஜக சார்பில் இதுவரை எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை, இன்னும் தேர்தல் குறித்த அறிவிப்பே வரவில்லையே என்றும் தேசிய அளவில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் தான் கூட்டணி என்றும் பேசினார். தொடர்ந்து, எங்களை பொறுத்தவரை இந்தியாவில் பாஜக நிலையான ஆட்சியில் இருக்க வேண்டும். எங்களை பொறுத்தவரை எங்களின் ஆதரவு உண்டு, மற்ற படி தேர்தலில் வெற்றி அவர்களின் செல்வாக்கை பொறுத்தது என்றும் பேசினார்.

Tags

Next Story