பாஜ., தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

பாஜ., தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

வேலூரில் பாஜ., தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடந்தது.

வேலூரில் பாஜ., தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடந்தது.
வேலூரில் பாஜக தெருமுனை பிரச்சார கூட்டம். வேலுார் தொரப்பாடி ஏரியில் மாநகராட்சி தரப்பில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதால், குப்பைகள் கொட்டுவதை கண்டித்து பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரம் கூட்டம் வேலூர் அருகே தொரப்பாடி எம்ஜிஆர் சிலை அருகே நடந்தது. கூட்டத்திற்கு மண்டல தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பாபு, செந்தில். அரசு தொடர்பு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பாஜ நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story