சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் இரத்த தானம் !!

சங்கரன்கோவில்  அரசு மருத்துவமனையில் இரத்த தானம் !!
 இரத்த தானம்
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் இரத்த தானம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கீழக்கலங்கல் சார்ந்த கணேசன் என்ற நபருக்கு ஏபி பாசிடிவ் இரத்தம் வகை தேவைப்பட்டது அதனை தொடர்ந்து சங்கரன்கோவில் எஸ்டிபிஐ மருத்துவ சேவை அணி சார்பாக செயற்குழு உறுப்பினர் செய்யது மசூது சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் இரத்ததானம் செய்யப்பட்டது. இந்த ரத்த தான நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story