ரத்த தானம் முகாம்

ரத்த தானம் முகாம்

  ராமநாதபுரத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி  ரத்ததான முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ரத்ததான முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட துணைச் செயலாளர் நிசார் அகமது தலைமை தாங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை பிரிவு மாவட்டச் செயலாளர் கோட்டார் கலந்தர் வரவேற்றார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவர் பட்டாணி மீரான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜாவித் அசாம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட துணை செயலாளர் பனைக்குளம் அசன், ஜெகதை செய்யது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா முகாமை தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.

Tags

Next Story