ஆத்தூரில் இரத்ததான முகாம்

ஆத்தூர் அரசு மருத்துமனையில் ஆத்தூர் மிட்டவுன் ரோட்டரி சங்கம்,இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்திய இரத்ததான முகாமில் 30 க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் வழங்கினார்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ஆத்தூர் மிட்டன் ரோட்டரி சங்கம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது இந்த ரத்ததான முகாமை ரோட்டரி மிட்டவுன் தலைவர் ஜோசப்தளியத் தலைமையில் நடைபெற்ற முகாமில் சேவை சங்கத்தின் உறுப்பினர்கள் 30 க்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானம் வழங்கினார்கள். ரத்ததானம் வழங்கியுள்ளுக்கு மருத்துவமனை சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த முகாமில் ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் ராமச்சந்திரன் ரெட் கிராஸ் துணை சேர்மன் ஹபீப் உசேன் ரெட் கிராஸ் செயலாளர். ஜான் சுந்தர்ராஜ்,ரெட் கிராஸ் பொருளாளர் அர்த்தனாரி மற்றும் ரத்தினகுமார், மாதேஸ்வரன்,செல்வம், ஹரி சம்பத், பாஸ்கர், ராஜா, சீனிவாசன், கிரிதாரி, சரவணன், மூர்த்தி, நவீன், ரமேஷ் ,இம்ரான்கான், மதிவாணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story