ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் இரத்த தான முகாம்!

ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் இரத்த தான முகாம்!

இரத்த தான முகாம்

ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் & இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் லயன்ஸ் கிளப், நாமக்கல் அரசு மருத்துவமனை இரத்த வங்கியுடன் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில் ஞானமணி கல்வி நிறுவனத்தின் தலைவர் T. அரங்கண்ணல், தாளாளர் P. மாலாலீனா, துணை தாளாளர் A. மதுவந்தினி, முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் P.பிரேம்குமார், ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் முனைவர் T.K. கண்ணன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் T.சதீஸ்குமார், முனைவர் G.அருணாச்சலம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் P.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 86 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

Tags

Next Story