ராசிபுரத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ரத்ததானம் முகாம்

ராசிபுரத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ரத்ததானம் முகாம்

ராசிபுரத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ரத்ததானம் முகாம் 

ராசிபுரத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ரத்ததானம் முகாம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு 14வது வார்டில் உள்ள கன்னட சைனியர் திருமண மண்டபத்தில் 14வது வார்டு நகர மன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி அவர்கள் முன்னிலையில் சித்திரை பவுண்டேஷன், எஸ். கே.எஸ்.ஹாஸ்பிடல் சார்பாக ரத்ததான முகாம் மற்றும் பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் டாக்டர் சாய் கண்ணன் மருத்துவர், முகாம் பார்வையாளர் முரளி, மற்றும் சித்திரம் பவுண்டேஷன் நிர்வாகிகள் ராஜேஷ் அருள், கார்த்திகேயன், ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரத்ததானம் வழங்கினர். மேலும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொது மருத்துவ ஆலோசனை பெற்று சென்றனர். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் பொது மருத்துவம் சிகிச்சை ஆலோசனை பெற்றவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story