ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்

ராணி வேலுநாச்சியாரின் 294வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை அரண்மனையில் இன்று ரத்ததான முகாம் நடந்தது.

ராணி வேலுநாச்சியாரின் 294வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை அரண்மனையில் இன்று ரத்ததான முகாம் நடந்தது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையை ஆண்ட இராணி வேலுநாச்சியாரின் 294வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சிவகங்கை அரண்மனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதனை இராணி மதுராந்தகி நாச்சியார் துவக்கி வைத்தார். இதில் சிவகங்கை மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்‌. ரத்ததானம் அளித்த ரத்த கொடையாளி அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

Tags

Next Story