போடி ஏடிஎம் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தில் செல்போன் திருட்டு

போடி ஏடிஎம் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தில் செல்போன் திருட்டு

செல்போன் திருடப்பட்டதாக புகார்

செல்போன் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை
போடி மேல சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமராஜ். இவர் நேற்று முன்தினம் இரவு கோடி அரசு பொறியியல் கல்லூரி வாசலில் இருந்து வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஏடிஎம் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணம் எடுக்க சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, வாகனத்தின் டேங்க் கவரில் வைத்திருந்த மொபைலை காணவில்லை என்பது தெரிய வந்தது. இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story