அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

வீரபாண்டி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.

வீரபாண்டி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.
தேனி அருகே வீரபாண்டி வயல்பட்டி சாலையில் உள்ள பொட்டி அம்மன் கோவில் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் கீதாவுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலைத் தொடர்ந்து வீரபாண்டி காவல்துறையினர் உதவியுடன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரபாண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story