வள்ளியூரில் வெடிகுண்டு சோதனை

வள்ளியூரில் வெடிகுண்டு சோதனை

சோதனையில் ஈடுபட்ட போலீசார் 

மக்களவை தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு வள்ளியூரில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.
நெல்லையில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்த எஸ்பி சிலம்பரசன் உத்தரவிட்டார். அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அந்த வகையில் வள்ளியூர் பகுதியில் மோப்பநாய் படை பிரிவினர் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படை பிரிவினர் நேற்று (ஏப்.8) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Tags

Next Story