புத்தகத் திருவிழா; ரூ. 1.05 லட்சத்துக்கு காசோலை வழங்கல்

புத்தகத் திருவிழா; ரூ. 1.05 லட்சத்துக்கு காசோலை வழங்கல்

 புத்தகத் திருவிழாவிற்கு குடவாசல் தாலுகா சார்பில் ரூ. 1.05 லட்சத்துக்கான காசோலை திருவாரூர் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

புத்தகத் திருவிழாவிற்கு குடவாசல் தாலுகா சார்பில் ரூ. 1.05 லட்சத்துக்கான காசோலை திருவாரூர் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கேல் குடவாசல் தாலுகா நிர்வாகத்தின் சார்பாக ரூபாய் ஒரு லட்சத்து 5 ஆயிரத்திற்கான காசோலையினை திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ இடம் வழங்கினார். அப்போது அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story