திருநெல்வேலியில் புத்தக திருவிழாவில் நூல் வெளியீடு

திருநெல்வேலியில் புத்தக திருவிழாவில் நூல் வெளியீடு


திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் "தேவதாசி முறை ஒழிப்பில் ஏமிகார்மைக்கேல்" என்ற முனைவர் ஜான்சி பால்ராஜ் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.


திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் "தேவதாசி முறை ஒழிப்பில் ஏமிகார்மைக்கேல்" என்ற முனைவர் ஜான்சி பால்ராஜ் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் 7வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகின்றது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு நேற்று இரவு "தேவதாசி முறை ஒழிப்பில் ஏமிகார்மைக்கேல்" என்ற முனைவர் ஜான்சி பால்ராஜ் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த நூலை பேராசிரியர் ராமச்சந்திரன் வெளியிட சந்தோஷ ராஜதுரை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story