நெல்லையில் நூல் வெளியீட்டு விழா

நெல்லையில் நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா 

நெல்லையில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி கலையரங்கில் வாசுகி வளர்தமிழ் மன்றத்தின் சார்பில் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் அகரம் தளவாய் எழுதிய நெல்லை பழமொழிகள் நூல் வெளியீட்டு விழா இன்று (மே 6) நடைபெற்றது.

நெல்லை பழமொழிகள் நூலினை கலை பதிப்பகத்தின் ஆசிரியரும் கவிஞருமான பாப்பாக்குடி இரா.செல்வமணி வெளியிட எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பெற்று கொண்டார். இதில் பேராசிரியர்கள், கவிஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story