போதி இலக்கிய அமைப்பு சார்பில் நூல்கள் வெளியீட்டு விழா

போதி இலக்கிய அமைப்பு சார்பில்  நூல்கள் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் போதி இலக்கிய அமைப்பின் சார்பில் இலக்கிய சந்திப்பு, நூல்கள் வெளியீட்டு விழா பேராசிரியர் கோச்சடை தலைமையில் நடைபெற்றது. 'போதியும் நாயகியும் புகழ்பூத்த சேவகியும்' என்ற நூலை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், அறச்செல்வி சித்ரா என்ற நூலை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் ரவிவர்மன், தலித் கதைகள் என்ற நூலை பேராசிரியர் அரங்க சுப்பையா ஆகியோர் வெளியிட்டனர். இவ்விழாவில் பேராசிரியர்கள் சரஸ்வதி, முருகுபாண்டியன், எழுத்தாளர்கள் ஸ்டாலின் ராஜாங்கம், வெற்றிச்செல்வன் குமாரசெல்வா, கவிஞர் வியாழன் ஆதி ஆகியோர் வெளியிட்ட நூல்கள் குறித்து பேசினர்

Tags

Next Story