திருப்பூரில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

திருப்பூரில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் 17 மற்றும் 20-வது வார்டு பகுதியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுப்பராயன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது குறித்து,கொங்கு நகர் பகுதிக்கு உட்பட்ட 17,20-வது வார்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுடன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் வடக்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் திராவிட மணி , பகுதி கழகச் செயலாளர் போலார் சம்பத் ,மண்டல தலைவர் கோவிந்தராஜ் வட்ட கழக செயலாளர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story