திருப்பூரில் பூத்சிலிப் வழங்கும் பணி துவக்கம்

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உதவி ஆணையாளர் பூத்சிலிப் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் ஜி கிரியப்பனவர் மேற்பார்வையில் 18 பாராளுமன்ற பொது தேர்தல் முன்னிட்டு 144 திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட part No-83 ஐயன் நகர் முதல் வீதி, Part No-82 திருநகர், Part No-100 கே வி ஆர் நகர் மேற்கு பகுதியில் வாக்காளர் பூத்சிலிப் விநியோகம் செய்யப்பட்டது. உடன் உதவி ஆணையாளர் வினோத், தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story