குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

வண்ணாரப்பட்டி குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 சிறுவன், எதிர்பாராதவிதமாக குளத்தில் இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். 

வண்ணாரப்பட்டி குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 சிறுவன், எதிர்பாராதவிதமாக குளத்தில் இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வண்ணாரப்பட்டி மண் குளத்தில் வண்ணாரப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த தர்சிகன் வயது 9 சிறுவன் சாலை விளையாடிக் கொண்டிருக்கும்பொழுது குளத்தில் இறங்கி உள்ளார்.இந்த நிலையில் எதிர்பாராத விதமாக குளத்தில் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.இந்த நிலையில் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வு அனுப்பி வைத்த காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story