நீரில் மூழ்கி சிறுவன் பலி - குடும்பத்தினருக்கு நிவாரண உதவி

நீரில் மூழ்கி சிறுவன் பலி -  குடும்பத்தினருக்கு நிவாரண உதவி

நிவாரண உதவி வழங்கிய ஆட்சியர் 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகன் கமலேஷ் என்ற சிறுவன் கடந்த 17.02.2019 அன்று நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்காக, இறந்த நபரின் வாரிசுதாரருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000 த்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், வழங்கினார்.

Tags

Next Story