ஆத்தூர் : வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

ஆத்தூர் : வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

பணி புறக்கணிப்பு போராட்டம் 

ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகம் வளாகத்தில் பணிகளைப் புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பணிகளைப் புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story