வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணி புறக்கணிப்பு போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணி புறக்கணிப்பு போராட்டம்

போராட்டம் 

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் வேலையை புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு வருவாய்துறை சங்கதின் மாவட்ட செயலாளர் பி.ரகுபதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story