வழக்கறிஞர் சங்கம் சார்பாக புறக்கணிப்பு போராட்டம்

வழக்கறிஞர் சங்கம் சார்பாக புறக்கணிப்பு போராட்டம்

பைல் படம்

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் இன்று முதல் ஜூலை.1 வரை 3 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசு குற்றவியல் சட்டமான குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை திரும்ப பெற வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் ஜூன்.27 முதல் ஜூலை.1 வரை 3 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story