ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா

ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா

காட்சியளித்த சுவாமி

பிரம்மோற்சவ விழாவின் நான்காவது நாளான இன்று சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளி ராஜ வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் .

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் நெடுங்குணம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவின் நான்காவது நாளான இன்று சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளி ராஜ வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் .

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story