பிராந்தி பாட்டில் விற்றவர் கைது

பிராந்தி பாட்டில் விற்றவர் கைது

பிராந்தி பாட்டில் விற்றவர் கைது

சங்கராபுரம் அருகே அனுமதியின்றி பிராந்தி பாட்டில் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த ஊராங்காணி கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் சாராய சோதனை நடத்தினார். அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி பிராந்தி விற்ற மாயவன், 57; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story