வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

 நகை திருட்டு - விசாரணை 

வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றை பவுன் தங்க நகைகள் வெள்ளி ஆவணங்கள் திருட்டு
தேனி பொம்மை கவுண்டன்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றை பவுன் தங்க நகைகள் வெள்ளி ஆவணங்கள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பொம்மைய கவுண்டன்பட்டி பாலன் நகரை சேர்ந்தவர் முத்து மாரியப்பன் இவர் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் ஆண்டிபட்டியில் உள்ள தனது உறவினர் இல்லத் திருமணத்திற்கு சென்றார் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த ஒன்றைப்போல் ஏடையுள்ள தங்க நகைகள் 300 கிராம் எடையுள்ள வெள்ளி ஆபரணங்கள் திருடு போனது தெரிய வந்தது இது குறித்து அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அல்லிநகரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story